ehicle kills a young man

img

வாகனம் மோதி வாலிபர் பலி

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை கிராமத்தை சேர்ந்தவர் மரியராஜ் மகன் ஜான்ஹன்றி( 18). கன்னிவாடி அருகே கரிசல்பட்டியில் உள்ளஉறவினர் வீட்டிற்கு, இரு சக்கர வாகனத்தில் வந்திருந்தார்